May 16, 2012

crowd sky


1 comment:

  1. Anonymous16/5/12 14:52

    காணக் காண அழகு. கருமேகமே நீயே அழகு. நீரைச் சுமந்தும் பொழிந்தும் நிலத்தைக் குளிர வைக்கிறாயே! நீயே அழகு. தாயின் அன்பும் தந்தையின் பரிவும் மேகமே உன்னிடத்தில் ஒளிந்துள்ளனவோ! உடனே புறப்படு! விழு என் மடியில். தாலாட்டி, சீராட்டி பெற்றெடுத்த குழந்தையாய் வளர்ப்பேன் நான். நீ ஒரு குழந்தை. நானொரு தாய். நாம் இருவரும் கொள்ளும் உறவில் உலகம் பரவசமடையட்டும்! பசுமை ஓங்கட்டும். பாயும் ஒளி வெள்ளத்தில் உறவு மெருகேறட்டும்.

    ReplyDelete